ஆப்கான் தலைநகரில் ரொக்கெட்டுகளை ஏவியதில் பலர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் அரசியல் கூட்டம் இடம்பெற்று வந்த பகுதியில் பல்வேறு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஷியா முஸ்லிம்களான ஹசாரா சிறுபான்மை உறுப்பினர்கள் பெருந்திரளாக கூடியிருந்த இடத்தில் இன்று வியாழக்கிழமை குறித்த வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன.
ரொக்கெட்டுகளை ஏவி இந்த வெடிப்பு சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த ரொக்கெட்டுகள் எங்கிருந்து ஏவப்பட்டது என்பது தொடர்பான தகவல் வெளியிடப்படவில்லை.
குறித்த வெடிப்பு சம்பவங்களில் மூவர் காயமடைந்துள்ளதாக உள்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM