தந்தையின் செயலால் மகனுக்கு ஏற்பட்ட அநீதி

Published By: Daya

07 Mar, 2019 | 03:33 PM
image

இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த தனது மனைவிக்கு தகுந்த பாடம் கற்பிப்பதற்காக தந்தையொருவர் மேற்கொண்ட செயல் அவரது மகனுக்கு விபரீத விளைவை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

 

சம்பவம் தொடர்பாக சிறுவனின் தந்தை குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் அவருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் பிரபலமான வர்த்தக நிலையத்தில் சிறிய குழந்தைக்கு அசிட் வீசும் காட்சியொன்றின் சி.சிரி.வி. காணொளி ஒன்று அந்நாட்டுப் பொலிஸாரிடம் கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த காணொளி தொடர்பில் அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ள நிலையில் குறித்த சம்பவம் குறித்து அனைத்து ஊடகங்களும் தம் கவனத்தையும் ஈர்த்துள்ளன. 

இந்நிலையில் அசிட் வீச்சை மேற்கொண்ட தந்தையார், தனது மனைவி இரண்டாவது திருமணம் செய்து கொள்வதை தடுப்பதற்காக தான் அசிட் வீசியதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, தனது குழந்தை மனைவியோடு இருப்பது பாதுகாப்பில்லை என  சிறுவனின் தந்தை நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47