ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜம்மு நகரின் பஸ் நிலையத்தில் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த மாநில அரசு பஸ்ஸின் மீது நடத்தப்பட்ட இத் தாக்குதலில் 15 பேர் காயம் அடைந்தாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குண்டு வீச்சில் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,இச்சம்பவத்தை தொடர்ந்து குறித்த பகுதிகளில் பொலிஸார் பலத்த பாதுகாப்புகள் வழங்கி வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM