(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
எதிர்க்கட்சியில் இருந்தாலும் அரசாங்கத்தின் நல்லவிடயங்களுக்கு நாங்கள் தடையாக இருக்கமாட்டோம். அத்துடன் விவசாயிகளை ஊக்குவிக்கும் வேலைத்திட்டங்கள் வரவு செலவு திட்டத்தில் இல்லை.
விவசாயத்தை கட்டியெழுப்பாமல் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இந்த வருடத்துக்கான வரவுசெலவுத்திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பின் இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டை கட்டியெழுப்ப இருக்கும் பிரதான நிறுவனங்களான சுங்க திணைக்களம், வருமானவரி திணைக்களம், மின்சாரசபை போன்றவற்றை முறையாக செயற்படுத்தினால் எமது வெளிநாட்டு கடன்களை அடைத்துக்கொள்ளலாம்.
என்றாலும் இந்த விடயங்களை உடனடியாக செய்ய முடியாது. முறையான வேலைத்திட்டங்களுடனே மேற்கொள்ளவேண்டும் . எனவே வரவு செலவு திட்டத்தில் நல்ல விடயங்களும் இருக்கின்றன. அதனை நாங்கள் வரவேற்கின்றோம். அதேபான்று ஏற்பட்டுள்ள குறைகளையும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM