ஹெரோயினுடன் இருவர் கைது!

Published By: Vishnu

07 Mar, 2019 | 11:48 AM
image

மருதானை மற்றும் பதுளை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட  விஷேட சுற்றிவளைப்புகளின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருதானை பகுதியில் நேற்று பிற்பகல் கொழும்பு மத்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது பொரல்லை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதன்போது இவரிடமிருந்து 2 கிராம் 750 மில்லி கிராம் ஹெரோயின் மீட்க்கப்பட்டுள்ளது. 

அதேவேளை பதுளையில் விஷேட போதைப் பொருள் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கண்கானிப்பு நடவடிக்கைகளின் போது 35 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 15 கிராம் 800 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57