மருதானை மற்றும் பதுளை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்புகளின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருதானை பகுதியில் நேற்று பிற்பகல் கொழும்பு மத்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது பொரல்லை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது இவரிடமிருந்து 2 கிராம் 750 மில்லி கிராம் ஹெரோயின் மீட்க்கப்பட்டுள்ளது.
அதேவேளை பதுளையில் விஷேட போதைப் பொருள் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கண்கானிப்பு நடவடிக்கைகளின் போது 35 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 15 கிராம் 800 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM