'சுரக்ஷா' காப்புறுதித் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு!

Published By: Vishnu

07 Mar, 2019 | 10:38 AM
image

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 'சுரக்ஷா' காப்புறுதித் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கல்வி அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நேற்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இதனை எடுத்துரைத்துள்ளார்.

அத்துடன்  உள்ளூரில் எவருக்கும் 'சுரக்ஷா' காப்புறுதி திட்டத்தை கொடுக்காமல் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு இதனை கொடுத்த நோக்கம் என்ன எனவும் இதன்போது ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

சரியான கேள்விமனு கோரியே இந்த காப்புறுதி திட்டம் ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு அது அமுலுக்கும் வந்துள்ளது. அதனால் இதனை இரத்துச் செய்வது கடினமென கல்வியமைச்சரும் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

காப்புறுதியை இரத்துச் செய்வது தொடர்பான முக்கியமான கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது. இதன்போது இது தொடர்பான இறுதி தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41