ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலை.யின் மூடப்பட்டிருந்த முகாமைத்துவ பீடம் இன்று திறப்பு!

Published By: Vishnu

07 Mar, 2019 | 08:38 AM
image

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மூடப்படிருந்த முகாமைத்துவ மற்றும் வணிக விஞ்ஞான பீடங்களின் கல்வி நடவடிக்கை மீண்டும் இன்று ஆரம்பமாகிறது.

பல்கலைகழகத்தின் உப வேந்தர் சிரேஷ்ட விரிவுரையாளரான சம்பத் அமரத்துங்க இது தொடர்பாக தெரிவிக்கையில் தங்குமிட வசதிகளை கொண்டுள்ள மாணவர்கள் நேற்று மாலை விடுதிகளுக்கு வர வேண்டும் என்று தெரிவித்தார்.

பகிடிவதை சம்பவத்தை அடுத்து ஸ்ரீ ஜெயவர்த்தன்புர பல்கலைகழகத்தின் முகாமைத்துவ பீடம் கடந்த 21 ஆம் திகதி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44