நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் அடங்கிய குழுவினர் இன்று கிளிநொச்சி முகமாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
குறித்த குழுவினர் இன்று முற்பகல் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதநேய கண்ணிவெடி அகற்றம் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன், தொடர்்து குறித்த செயற்பாட்டினை முன்னெடுக்கும் நிறுவனத்தில் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
நோர்வே அரசாங்கத்தின் உதவியுடன் குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றம் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் குறித்த விஜயம் முக்கியம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM