கல்கிஸ்ஸை பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் எனும் போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டதில் பெண் முகாமையாளர் ஒருவரும் மேலும் இரு பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸை ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகலுக்கமைய கல்கிஸை நீதிவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கமைவாக மேற்படி சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்றிரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரலகங்வில, ஹிகுரங்கொட , நிகவெரடிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 21 , 23 , 36 வயதுகளையுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் சந்தேக நபர்களான பெண்களை கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM