என்ன செய்ய போகிறார்கள் மனோ, திகா - தயாசிறி கேள்வி

Published By: Vishnu

06 Mar, 2019 | 02:18 PM
image

(எம்.மனோசித்ரா)

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இவ் வருடத்திற்கான வரவு - செலவு திட்டத்தில் நாளாந்தம் 50 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும் நேற்று நிதி அமைச்சர் மங்கள சமவீரவினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட வரவு - செலவு திட்டத்தில் இந்த விடயம் குறித்து எதுவுமே தெரிவிக்கப்படவில்லை. 

எனவே வரவு - செலவு திட்டத்திற்கு ஆதரவளிப்பது குறித்து பெருந்தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படும் தலைவர்களான மனோ கணேஷன் மற்றும் திகாம்பரம் ஆகியோர் மக்கள் சார்பாக சிந்தித்து தீர்மானமெடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

சுதந்திர கட்சி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்த்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27