போக்குவரத்து விதிமுறைகளை மீறிய சாரதிகளுக்கு தண்டம்

Published By: Digital Desk 4

06 Mar, 2019 | 01:15 PM
image

 போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களைச் செலுத்திய சாரதிகளுக்கு சாவகச்சேரி நீதிமன்றில் ஒரு இலட்சத்து 86 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

சாவகச்சேரி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நேற்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.

அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றினர் என்ற குற்றச்சாட்டுடன் தாக்கல் செய்யப்பட்ட இரு வழக்குகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபா வீதமும், மதுபோதையிலும் ஆவணங்களின்றியும் வாகனங்கள் செலுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டுக்களுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு 86 ஆயிரம் ரூபாவும் தண்டம் விதிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27