"மஹிந்த அரசாங்கம் 10 வருடத்தில் பெற்றதை இந்த அரசாங்கம் 4 வருடத்தில் பெற்றுள்ளது"

Published By: Vishnu

06 Mar, 2019 | 01:07 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

ரூபாவின் வீழ்ச்சியை பாதுகாக்க தவறியமையினால் நாட்டின் கடன் ஆயிரம் பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ்வின் 10 வருட காலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனை இந்த அரசாங்கம் 4 வருடங்களில் பெற்றுக்கொண்டுள்ளது. 

இதன் மூலம் வரலாற்றில் எந்த அரசாங்கமும் பெற்றுக்கொள்ளாக கடனை இந்த அரசாங்கம் நான்கு வருடங்களில் பெற்றுள்ளது. ஆனால் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனுக்கு மேற்கொள்ளப்பட்ட எந்த வேலைத்திட்டமும் காண்பதற்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்ட விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17