ஜெயலலிதா - ரஜினி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Published By: Daya

06 Mar, 2019 | 11:44 AM
image

சென்னை போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலிதா மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊகம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து தீவிரப்படுத்திய தேனாம்பேட்டை பொலிஸார் கோவையைச் சேர்ந்த முகமது அலி என்பவரே வெடிகுண்டு மிரட்டலை விடுத்தவர் என விசாரணைகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.

இதையடுத்தது மிரட்டல் விடுத்த நபரைக் கைது செய்துள்ள பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் மன அழுத்தம் காரணமாக இவ்வாறு மிரட்டல் விடுத்தமை தெரியவந்துள்ளது.

சென்னை பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய குறித்த இளைஞர், போயஸ்கார்டனிலுள்ள ஜெயலிதா மற்றும் ரஜினிகாந்தின் வீடுகளில் சற்று நேரத்தில் குண்டுகள் வெடிக்கவுள்ளதாக கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52