சென்னை போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலிதா மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தீவிரப்படுத்திய தேனாம்பேட்டை பொலிஸார் கோவையைச் சேர்ந்த முகமது அலி என்பவரே வெடிகுண்டு மிரட்டலை விடுத்தவர் என விசாரணைகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.
இதையடுத்தது மிரட்டல் விடுத்த நபரைக் கைது செய்துள்ள பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் மன அழுத்தம் காரணமாக இவ்வாறு மிரட்டல் விடுத்தமை தெரியவந்துள்ளது.
சென்னை பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய குறித்த இளைஞர், போயஸ்கார்டனிலுள்ள ஜெயலிதா மற்றும் ரஜினிகாந்தின் வீடுகளில் சற்று நேரத்தில் குண்டுகள் வெடிக்கவுள்ளதாக கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM