இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடவேண்டாம் என வேண்டுகோள் விடுப்பதற்காக ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்விற்கு தனது மூன்றுபிரதிநிதிகளை அனுப்பவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களின் பிரதானிகள் மற்றும் பத்திரிகையாசிரியர்களுடனான சந்திப்பின்போது சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்
ஜெனீவாவிற்கு எனது பிரதிநிதிகள் மூவரை அனுப்ப எண்ணியுள்ளேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடவேண்டாம் - இலங்கை தனது விவகாரங்களை கையாள அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதற்காக தனது பிரதிநிதிகளை அனுப்பவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
பாராளுமன்ற உறுப்பினர்கள் சரத் அமுனுகம மகிந்த சமரசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோரை ஜெனீவாவிற்கு அனுப்பவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM