ஜெனீவாவிற்கு தனது பிரதிநிதிகளை அனுப்புகின்றார் சிறிசேன- நோக்கம் என்ன?

Published By: Rajeeban

06 Mar, 2019 | 10:28 AM
image

இலங்கையின் உள்விவகாரங்களில்  தலையிடவேண்டாம் என வேண்டுகோள் விடுப்பதற்காக ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்விற்கு தனது மூன்றுபிரதிநிதிகளை அனுப்பவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களின் பிரதானிகள் மற்றும் பத்திரிகையாசிரியர்களுடனான சந்திப்பின்போது சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்

ஜெனீவாவிற்கு எனது பிரதிநிதிகள் மூவரை அனுப்ப எண்ணியுள்ளேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடவேண்டாம் - இலங்கை தனது விவகாரங்களை கையாள  அனுமதிக்கவேண்டும்  என்ற கோரிக்கையை முன்வைப்பதற்காக தனது பிரதிநிதிகளை அனுப்பவுள்ளதாக  ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

பாராளுமன்ற உறுப்பினர்கள் சரத் அமுனுகம மகிந்த சமரசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோரை ஜெனீவாவிற்கு  அனுப்பவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04