அட்டாளைச்சேனை பகுதியிலுள்ள ஆசிரியர் கலாசாலையிலிருந்து அளுத்கமவுக்கு கல்விச் சுற்றுலா சென்ற பஸ்ஸொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவனெல்லை கீழ் கடுகண்ணாவை, அம்பலம பகுதியில் வைத்தே குறித்த பஸ் வீதியை விட்டு விலகி நேற்றிரவு 9.15 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பஸ்ஸின் சாரதி உயிரிழந்ததுடன் மேலும் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மாவனெல்லை வைத்தியசாலையிலும் கண்டி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக கூறும் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM