"விசேட நீதிமன்றம் குறித்து கவனம் தேவை"

Published By: Vishnu

05 Mar, 2019 | 05:56 PM
image

(நா.தினுஷா)

விசேட நீதிமன்றங்கள் மூன்றில் ஒரு நீதிமன்றம் மாத்திரம் தனது பணிகளை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் எஞ்சியுள்ள இரண்டு விசேட நீதிமன்றங்களின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். 

அத்துடன் குறித்த இரண்டு நீதிமன்றங்களை உருவாக்குவதற்கான பணிகளை துரிதகதியில் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.

மூன்று விசேட நீதிமன்றங்கள் தொடர்பான விசாரனைகளை மீண்டும் ஆரம்பிப்பது போன்று போதைப்பொருள் விற்பனைகளுடன் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்தும் விசாரணைகளை மேற்கொள்ளவும் விசேட தனியான விசேட நீதிமன்றத்தை உருவாக்குவதற்கு தேவையான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21