ஜனாதிபதி தேர்தலை திசைத்திருப்புவோம்  - பொதுபலசேனா 

Published By: Vishnu

05 Mar, 2019 | 05:11 PM
image

(நா.தினுஷா) 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஞானசார தேரரை விடுதலை செய்யவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் திருப்புமுனையினையை ஏற்படுத்த போவதாகவும் அதற்கான பலம் தம்மிடம் உள்ளதாகவும் பொதுபல சோன தெரிவித்துள்ளது.

மேலும் தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக ஞானசார தேரரின் விடுதலையினை அரசாங்கம் காலந்தாழ்த்தி வருவதாகவும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. 

பொதுபல சேனா அமைப்பு கொழும்பில்  அமைந்துள்ள தனது காரியாலயத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பத்தரமுல்லே பஞ்சாஜோதி  தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55