(நா.தினுஷா)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஞானசார தேரரை விடுதலை செய்யவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் திருப்புமுனையினையை ஏற்படுத்த போவதாகவும் அதற்கான பலம் தம்மிடம் உள்ளதாகவும் பொதுபல சோன தெரிவித்துள்ளது.
மேலும் தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக ஞானசார தேரரின் விடுதலையினை அரசாங்கம் காலந்தாழ்த்தி வருவதாகவும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
பொதுபல சேனா அமைப்பு கொழும்பில் அமைந்துள்ள தனது காரியாலயத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பத்தரமுல்லே பஞ்சாஜோதி தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM