சீன அரசாங்கம் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் இராணுவத்தினருக்கான செலவீனத்தை அதிகரித்துள்ளது.
சீன அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தில் இராணுவத்தினருக்கான செலவீனம் 7.5 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இராணுவத்தினரின் செலவீனத்துக்காக 177.61 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சீன அரசாங்கம் இராணுவத்தில் முக்கிய சீர்திருத்தங்களை முன்னெடுத்து வருகின்றது.
வெளிநாடுகளிடையே செல்வாக்கை அதிகரிக்கும் வகையில் கடற்படை மற்றும் விமானப்படையை விரவுபடுத்தியுள்ளது.
அத்துடன், இராணுவத்தின் துருப்புகளை மூன்று இலட்சமாக குறைத்துள்ளது. இவ்வாறு படைவீரர்களை குறைத்தபோதிலும், 2 மில்லியன் வீரர்களுடன் சீன இராணுவம் உலகின் பெரிய இராணுவமாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM