சட்டவிரோதமாக குழந்தைகள் சுவிட்சர்லாந்திற்கு கடத்தல்

Published By: R. Kalaichelvan

05 Mar, 2019 | 02:40 PM
image

போலி பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட போலி ஆவணங்களை பயன்படுத்தி 750 சிசுக்கள் சுவிட்சர்லாந்திற்கு கடத்தப்பட்டுள்ளது என சுவிட்சர்லாந்து,ஜெர்மனி செய்திகள் தெரிவிக்கின்றன.

சுவிட்சர்லாந்தில் இருந்து யுவதியொருவர் பதுளைக்கு தனது பெற்றோரை தேடி வந்த நிலையில் பொலிஸாரின் விசாரணைகளின் பின்  குறித்த மோசடிகளை கண்டறிந்தணர்.

யுவதியின் பிறப்புச்சான்றிதல் வைத்தியசாலையில் பதிய படவில்லை என தெரியவந்துள்ளது.

எனினும் வைத்தியசாலைக்கு செல்லூம் தாய்மார்களிடம் குழந்தைகள் இறந்து விட்டதாக தெரிவித்தே,வைத்தியசாலையின் மூலம் பெண் ஒருவரின் தலைமையில் இச்சம்பவம இடம்பெற்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31