முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக ஏற்பட்டு வரும் கால்நடைகளின் உயிரிழப்பு காரணமாக, கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்தில் அதிகளவில் கால்நடைகளை கொண்ட பிரதேசமாக குமுழமுனை பிரதேசம் காணப்படுகின்றது.
அத்துடன், கொக்குளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு, தண்ணிமுறிப்பு, ஒதியமலை வரையான எல்லைப்பகுதிகளில் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகள் காணப்படுகின்றன.
இந்தநிலையில், தொடர்ந்து இடம்பெற்று வரும் கால்நடைகளின் உயிரிழப்பு தமது வாழ்வாதாரத்தை பாரிய அளவில் பாதிப்படைய செய்துள்ளதாகவும், கால்நடைகளை வளர்க்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM