முல்லைத்தீவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழப்பு 

Published By: Daya

05 Mar, 2019 | 02:37 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக ஏற்பட்டு வரும் கால்நடைகளின் உயிரிழப்பு காரணமாக, கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் அதிகளவில் கால்நடைகளை கொண்ட பிரதேசமாக குமுழமுனை பிரதேசம் காணப்படுகின்றது.

அத்துடன், கொக்குளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு, தண்ணிமுறிப்பு, ஒதியமலை வரையான எல்லைப்பகுதிகளில் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகள் காணப்படுகின்றன.

இந்தநிலையில், தொடர்ந்து இடம்பெற்று வரும் கால்நடைகளின் உயிரிழப்பு தமது வாழ்வாதாரத்தை பாரிய அளவில் பாதிப்படைய செய்துள்ளதாகவும், கால்நடைகளை வளர்க்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37