கடன் பெறுவது குறித்து அரசாங்கம் மீண்டும் சிந்திக்கவும்

Published By: Raam

11 Apr, 2016 | 04:35 PM
image

சீனாவிடமிருந்து நிதி உதவிகளை பெற்றமையால் சர்வதேச நிறுவனங்களிடமிருந்து கடன்களை பெறுவது தொடர்பாக அரசாங்கம் மீண்டும் சிந்திக்க வேண்டும் என லங்க சமசமாஜக் கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் கடன் நெருக்கடிக்கு தீர்வாக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் நிபந்தனைகளுடன் கடன் பெறுவதற்கு ஆயத்தமாவதாகவுள்ளதாகவும் அக்கடனுதவியை குறித்து மீண்டும் சிந்திக்குமாறு அவர் தெரிவித்தார்

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04