சீனாவிடமிருந்து நிதி உதவிகளை பெற்றமையால் சர்வதேச நிறுவனங்களிடமிருந்து கடன்களை பெறுவது தொடர்பாக அரசாங்கம் மீண்டும் சிந்திக்க வேண்டும் என லங்க சமசமாஜக் கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவும் கடன் நெருக்கடிக்கு தீர்வாக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் நிபந்தனைகளுடன் கடன் பெறுவதற்கு ஆயத்தமாவதாகவுள்ளதாகவும் அக்கடனுதவியை குறித்து மீண்டும் சிந்திக்குமாறு அவர் தெரிவித்தார்
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM