பிரித்தானிய மகாராணியின் 90 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக அந்நாட்டு மக்கள் செலவிடும் தொகை சுமார் 100 கோடி பவுண்களை (இலங்கை ரூபாவில் 20,008 கோடி) தாண்டும் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் உண்மையான பிறந்த தினம் ஏப்ரல் 21 ஆம் திகதியும், அதிகாரப்பூர்வ பிறந்த தினம் ஜூன் 11 ஆம் திகதியும் பிரித்தானியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
மகாராணியின் பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக, நாடு முழுவதிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மகாராணியின் பிறந்த நாள் விழாவுக்காக சராசரியாக ஒவ்வொரு பிரித்தானிய பிரஜையும் 42.98 பவுண்செலவிடத் திட்டமிட்டுள்ளனர். அதிலும், குறிப்பாக ஆண்கள் பெண்களைக் காட்டிலும் கூடுதலாக 20 பவுண் செலவிட உத்தேசித்துள்ளனர்.
இதன்படி பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களுக்காக சுமார் 100 கோடி பவுண் செலவிட உள்ளதாக ஆய்வில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM