இந்திய சிற்பி கௌரவிப்பு 

Published By: Digital Desk 4

05 Mar, 2019 | 12:16 PM
image

இந்தியாவின் புத்தகயாவையொத்த அமைப்பைக் கொண்டதாக புத்தகயா ஸ்தூபி ஒன்று கண்டி பேராதனை சுபோதாராம மஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 

மேற்படி திறப்பு விழா நிகழ்வின் போது அதனை நிர்மாணித்த இந்திய சிற்பியான மாமல்லபுரம் ஸ்தபதி திரு. அசோக்குமார்  ஜனாதிபதி மைந்திரிபால சிரிசேனாவினால் கௌரவிக்கப்பட்டார். 

மேற்படி வைபவத்தில் இந்தியாவைச் சேர்ந்த சிறப்பாச்சாரியார்களும் கண்டி உதவி இந்தியத் தூதுவர் திரேந்திர சிங், வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க மற்றும் சமூக சேவகர்களான சுழல் பந்து வீச்சாளர் முரளீதரனின் தந்தை எஸ்.முத்தையா, முருகாமலை கோவில் நிர்வாக சபை அங்கத்தவர் பெ.செல்லையா உற்பட மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10