(எம்.எப்.எம்.பஸீர்)
காலி, ரத்கமவில் வர்த்தகர்கள் இருவரை கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் கான்ஷ்டபில் மற்றும் வன இலாகா அதிகாரி ஆகியோரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க காலி நீதிமன்றம் உத்தரவிட்டது.
சந்தேகநபர்கள் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 48 மணி நேர தடுப்பு விசாரணைகளின் பின்னர் காலி நீதிவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM