கொக்கெய்ன் மற்றும் போதை மாத்திரைகளுடன் கைதுசெய்யப்பட்ட 3 பெண்கள் உட்பட 17 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதிவன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்றையதினம் மாத்தறை, பொல்ஹேன பகுதியில் உள்ள களியாட்டவிடுதி ஒன்றிலிருந்து கொக்கெய்ன் மற்றும் போதை மாத்திரைகளுடன் 3 பெண்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த 17 பேரையும் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 8 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த 17 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM