போதைப்பொருளுடன் சிக்கிய 3 பெண்கள் உட்பட 17 பேருக்கு விளக்கமறியல்

Published By: Digital Desk 4

04 Mar, 2019 | 05:39 PM
image

கொக்கெய்ன் மற்றும் போதை மாத்திரைகளுடன் கைதுசெய்யப்பட்ட 3 பெண்கள் உட்பட 17 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதிவன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்றையதினம் மாத்தறை, பொல்ஹேன பகுதியில் உள்ள களியாட்டவிடுதி ஒன்றிலிருந்து கொக்கெய்ன் மற்றும் போதை மாத்திரைகளுடன் 3 பெண்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த 17 பேரையும் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 8 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த 17 பேரும்  கைது செய்யப்பட்டிருந்தனர். 

சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51