(எம்.எப்.எம்.பஸீர்)
தங்களுக்கு எதிரான சர்வதேச சிவப்பு அறிவித்தலை நீக்குமாறு கோரி, மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோர் சர்வதேச பொலிஸாரிடம் முன்வைத்த மேன் முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இன்டர்போல் எனும் சர்வதேச பொலிஸாரின் மேன்முறையீட்டு சபை இந்த மேன் முறையீடுகளை நிராகரித்துள்ளதாக இலங்கை பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.
இது தொடர்பில் குற்றப் புலனய்வுப் பிரிவு பணிப்பாளரின் கீழ் இயங்கும் சர்வதேச பொலிஸ் கிளைக்கு, சர்வதேச பொலிஸார் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM