மகேந்திரன், உதயங்கவின் மேன் முறையீடு நிரகரிப்பு

Published By: Vishnu

04 Mar, 2019 | 04:46 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

தங்களுக்கு எதிரான சர்வதேச சிவப்பு அறிவித்தலை நீக்குமாறு கோரி, மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோர் சர்வதேச பொலிஸாரிடம் முன்வைத்த மேன் முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இன்டர்போல் எனும் சர்வதேச பொலிஸாரின் மேன்முறையீட்டு சபை இந்த மேன் முறையீடுகளை நிராகரித்துள்ளதாக  இலங்கை பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.  

இது தொடர்பில் குற்றப் புலனய்வுப் பிரிவு பணிப்பாளரின் கீழ் இயங்கும் சர்வதேச பொலிஸ் கிளைக்கு, சர்வதேச பொலிஸார் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47