சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர் கைது

Published By: Vishnu

04 Mar, 2019 | 12:13 PM
image

தெற்கு கடற்படையினரால் பிட்டிவெல்ல - பூஸ்ஸ கடற்பகுதியில் தடைசெய்யப்பட்ட உபகரணங்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து மீன்பிடிக்கு பயன்படுத்தப்படும் சட்டவிரோத துப்பாக்கிகள் இரண்டும், சிறிய ரக படகுகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காலி மீன்வள பாதுகாப்பு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

அத்தோடு அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட சட்ட விரோத மீன் பிடி உபகரணங்களும் இத் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59