ஆலயம் உடைத்து கொள்ளை:மஸ்கெலியாவில் சம்பவம்

Published By: R. Kalaichelvan

02 Mar, 2019 | 11:37 AM
image

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சாமி மலைபகுதியில் உள்ள சின்ன சோலங்கந்தை அம்மன் ஆலயம் மற்றும நூத்தி அம்மன் ஆகிய இரு ஆலயங்களும் உடைக்கப்பட்டு அங்குள்ள பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டள்ளன.

இக் கொள்ளைச்சம்பவம் நேற்று 1ம் திகதி இரவு இனம்தெரியாத நபர்களால் இடம் பெற்றுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு புகார் கிடைக்கபெற்றதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க மற்றும் விசேட பொலிஸ் பிரிவினர் சென்று விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும்,பொலிஸ் மோப்ப நாய்களும் கொண்டு வரப்பட்டு தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

இங்கு அதிகளவு தங்க நகைகள் மற்றும் அதிகளவு பணம் என்பன இவ்விரு ஆலயங்களிலும் கொள்ளையிடப்பட்டு சென்றுள்ளதாக தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08