24  இலங்கை மீனவர்கள் மாலைதீவு கடற்பரப்பில் கைது 

Published By: Daya

02 Mar, 2019 | 11:33 AM
image

மாலைத்தீவு கடல் பரப்பில் அத்துமீறி பிரவேசித்த இலங்கை மீனவர்கள் 24 பேர் அந்நாட்ட அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 கடல் எல்லையை  மீறி 24  இலங்கை மீனவர்கள் மாலைதீவில் மீன்பிடித்தற்காக கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் சிலாபத்திலிருந்து மீன்டிபிடிப்பதற்காக நான்கு படகில் சென்ற மீனவர்களே இவ்வாறு கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த  மீனவர்களை  ஒப்படைக்குமாறு  மாலைதீவு அதிகாரிகளிடம் கடற்றொழிலாளர் திணைக்களத்தின் பணிப்பாளரான பிரசன்ன ஜினிகே கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37