மாலைத்தீவு கடல் பரப்பில் அத்துமீறி பிரவேசித்த இலங்கை மீனவர்கள் 24 பேர் அந்நாட்ட அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடல் எல்லையை மீறி 24 இலங்கை மீனவர்கள் மாலைதீவில் மீன்பிடித்தற்காக கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் சிலாபத்திலிருந்து மீன்டிபிடிப்பதற்காக நான்கு படகில் சென்ற மீனவர்களே இவ்வாறு கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்களை ஒப்படைக்குமாறு மாலைதீவு அதிகாரிகளிடம் கடற்றொழிலாளர் திணைக்களத்தின் பணிப்பாளரான பிரசன்ன ஜினிகே கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM