ஐ.எஸ். தீவராதிகளில் ஒரு தொகுதியினர் தப்பி  ஓட்டம்

Published By: Daya

02 Mar, 2019 | 09:54 AM
image

சிரியாவில் நடைபெற்றுவந்த உள்நாட்டு போர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அங்கு போரிட்டுவந்த ஐ.எஸ் தீவராதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஐந்து  வருடங்களுக்கு முன்னர் சிரியாவின் மேற்கு தொடக்கம் கிழக்கு ஈராக் வரையிலான பகுதியில் 88 ஆயிரம் சதுர கிலோமீற்றர் பரப்பை  ஐ.எஸ் போராளிகள் தம்வசப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில், ஜிஹாத் குழு தற்போது, அரை சதுர கிலோமீற்றருக்கும் குறைவான பரப்பளவையே கொண்டுள்ளதாக என அக்குழுவின் எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யுத்த நிறைவில் பெண்கள் குழந்தைகள் உட்பட காயமடைந்த ஐ.எஸ் ஆதரவாளர்கள் என பலரும் அமெரிக்க ஆதரவு படையினரிடம் சரணடைந்தனர். இந்நிலையில், ஒரு தொகுதியினர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாக்தூஸ் நகரை விட்டு தப்பி சென்ற நூற்றுக்கணக்கான ஐ.எஸ் போராளிகள், சிரியாவில் கைப்பற்றப்பட்டிருந்த கடைசி எஞ்சிய பிரதேசத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17