சிரியாவில் நடைபெற்றுவந்த உள்நாட்டு போர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அங்கு போரிட்டுவந்த ஐ.எஸ் தீவராதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் சிரியாவின் மேற்கு தொடக்கம் கிழக்கு ஈராக் வரையிலான பகுதியில் 88 ஆயிரம் சதுர கிலோமீற்றர் பரப்பை ஐ.எஸ் போராளிகள் தம்வசப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில், ஜிஹாத் குழு தற்போது, அரை சதுர கிலோமீற்றருக்கும் குறைவான பரப்பளவையே கொண்டுள்ளதாக என அக்குழுவின் எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யுத்த நிறைவில் பெண்கள் குழந்தைகள் உட்பட காயமடைந்த ஐ.எஸ் ஆதரவாளர்கள் என பலரும் அமெரிக்க ஆதரவு படையினரிடம் சரணடைந்தனர். இந்நிலையில், ஒரு தொகுதியினர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாக்தூஸ் நகரை விட்டு தப்பி சென்ற நூற்றுக்கணக்கான ஐ.எஸ் போராளிகள், சிரியாவில் கைப்பற்றப்பட்டிருந்த கடைசி எஞ்சிய பிரதேசத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM