(எம்.ஆர்.எம்.வஸீம்)
இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் மோதல் ஏற்பட்டால் அது எமது நாட்டுக்கும் பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஆகையால் எமது நாட்டு தலைவர்கள் தலையிட்டு இரு நாடுகளுக்குமிடையில் சமாதானத்தை ஏற்படுத்த முடியுமாக இருந்தால் அது முழு உலகத்துக்கும் செய்த பாரிய சேவையாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டாடர்.
இந்திய பாக்கிஸ்தான் நாடுகளுக்கிடையில் மோதல் இடம்பெறலாம் என்ற அச்சநிலையில் இலங்கை எவ்வாறான நிலையை கடைப்பிடிக்கவேண்டும் என்பது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM