(எம்.மனோசித்ரா)
இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த விடயம் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட் குழுவின் விசாரணை அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் ரஞ்சன் ராமநாயக்கவிடம் சட்ட ரீதியான சாட்சிகளோ ஆதாரங்களோ இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் நாம் கவலையடைகின்றோம். அவர் கூறுவதைப் போன்று பாராளுமன்றத்தில் அல்லது அமைச்சரையில் உண்மையில் கொக்கைன் பாவிப்பவர்கள் இருப்பார்களானால் அது தொடர்பில் ஆதரத்துடன் தகவலை வெளியிட்டிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM