அதிக பெறுமதியுடைய போதைப் பொருட்களை டுபாயில் இருந்து இலங்கைக்கு அனுப்பிய நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பில் பாதள உலகக் குழு உறுப்பினர்களை கைதுசெய்ய சர்வதேச பொலிஸார் ஊடாக நீல அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
டுபாயில் இருந்து இலங்கைக்கு அதிக பெறுமதியான போதைப்பொருட்களை அனுப்பிய டுபாயில் தலைமறைவாகியுள்ள மொரில் ,கொஸ்கொட சுஜி உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராகவே குறித்த பிடியாணை சர்வதேச பொலிஸாருடாக பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM