முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைதுசெய்ய சர்வதேச பொலிஸார் ஊடாக நீல அறிவிப்பு

Published By: Digital Desk 3

01 Mar, 2019 | 01:20 PM
image

அதிக பெறுமதியுடைய போதைப் பொருட்களை டுபாயில் இருந்து இலங்கைக்கு அனுப்பிய நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பில் பாதள உலகக் குழு உறுப்பினர்களை கைதுசெய்ய சர்வதேச பொலிஸார் ஊடாக நீல அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

டுபாயில் இருந்து இலங்கைக்கு அதிக பெறுமதியான போதைப்பொருட்களை அனுப்பிய டுபாயில் தலைமறைவாகியுள்ள மொரில் ,கொஸ்கொட சுஜி உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராகவே குறித்த பிடியாணை சர்வதேச பொலிஸாருடாக பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08