"உருளைக்கிழங்கு அறுவடை நிகழ்வு" : விழாவை ஆரம்பித்து வைத்தார் அங்கஜன்

Published By: J.G.Stephan

01 Mar, 2019 | 11:51 AM
image

புன்னைாலைக்கட்டுவன் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (01.03.2019) உருளைக்கிழங்கு அறுவடை விழாவிற்கு உருளைக்கிழங்கு விவசாயிகளின் அழைப்பின் பேரில் முன்னாள் விவசாய பிரதியமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் கலந்துகொண்டு அறுவடை நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார்.





மேலும், உருளைக்கிழங்கு விவசாயிகளின் தற்கால பயிர்செய்கையின் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் கேட்டறிந்தார். 


மேலும், இந் நிகழ்வில் பிரதேச செயக உத்தியோகத்தர்கள், மாவட்ட கமக்கார அமைப்பு அதிகாரசபை தலைவர், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளமையும் குறிப்பிடதக்கது. 




முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51