புன்னைாலைக்கட்டுவன் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (01.03.2019) உருளைக்கிழங்கு அறுவடை விழாவிற்கு உருளைக்கிழங்கு விவசாயிகளின் அழைப்பின் பேரில் முன்னாள் விவசாய பிரதியமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் கலந்துகொண்டு அறுவடை நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார்.
மேலும், உருளைக்கிழங்கு விவசாயிகளின் தற்கால பயிர்செய்கையின் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் கேட்டறிந்தார்.
மேலும், இந் நிகழ்வில் பிரதேச செயக உத்தியோகத்தர்கள், மாவட்ட கமக்கார அமைப்பு அதிகாரசபை தலைவர், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM