பனாமா ஆவணக்கசிவில் இலங்கையைச் சேர்ந்த சிலர் சட்டவிரோத பணச்சலவைக்கான ஆலோசனைகளை வழங்கி வந்த பனாமாவின் மொசாக் பொன்சிகா நிறுவனத்தில் கணக்குகளை பேணி வந்துள்ளதாக பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான உண்மை தகவல்களை வெளியிட வேண்டியது கடமை அரசாங்கத்திற்கும் பொலிஸாருக்கும் உண்டென அவர் பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
பனாமா ஆவணக்கசிவு சட்ட விரோதமான பணத்தை பணச்சலவைக்கு உட்படுத்தியோர் குறித்த பல மில்லியன் கணக்கான ஆவணங்கள் அண்மையில் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் அரசியல் சிக்கல்களை உருவாக்கி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM