பனாமா ஆவணக்கசிவில் இலங்கையரும் உள்ளனர் ; அஜித் பி பெரேரா

Published By: Raam

11 Apr, 2016 | 09:21 AM
image

பனாமா ஆவணக்கசிவில் இலங்கையைச் சேர்ந்த சிலர் சட்டவிரோத பணச்சலவைக்கான ஆலோசனைகளை வழங்கி வந்த பனாமாவின் மொசாக் பொன்சிகா நிறுவனத்தில் கணக்குகளை பேணி வந்துள்ளதாக பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான உண்மை தகவல்களை வெளியிட வேண்டியது கடமை அரசாங்கத்திற்கும் பொலிஸாருக்கும் உண்டென அவர் பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

பனாமா ஆவணக்கசிவு சட்ட விரோதமான பணத்தை பணச்சலவைக்கு உட்படுத்தியோர் குறித்த பல மில்லியன் கணக்கான ஆவணங்கள் அண்மையில் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் அரசியல் சிக்கல்களை உருவாக்கி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22