இலங்கைக்கான கடன் திட்டத்தின் காலத்தை நீடிக்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம்

Published By: Daya

01 Mar, 2019 | 10:08 AM
image

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான கடன் திட்டத்தின் காலத்தை நீடிக்கவும் 6 ஆம் கட்ட கொடுப்பனவை வழங்கவும் இணங்கியுள்ளது.

இந்நிலலையில், 1.5 பில்லியன் ரூபா கடன் திட்டத்தின் கால வரையறையை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ள நிலையிலேயே 6 ஆம் கட்ட கடன் கொடுப்பனவை வழங்கவும் அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் 1.5 பில்லியன் டொலர் கடனை மேலும் ஓராண்டுக்கு நீடிக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே கடன் திட்டத்தின் கால அளவை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38