சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான கடன் திட்டத்தின் காலத்தை நீடிக்கவும் 6 ஆம் கட்ட கொடுப்பனவை வழங்கவும் இணங்கியுள்ளது.
இந்நிலலையில், 1.5 பில்லியன் ரூபா கடன் திட்டத்தின் கால வரையறையை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ள நிலையிலேயே 6 ஆம் கட்ட கடன் கொடுப்பனவை வழங்கவும் அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் 1.5 பில்லியன் டொலர் கடனை மேலும் ஓராண்டுக்கு நீடிக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே கடன் திட்டத்தின் கால அளவை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM