(எம்.மனோசித்ரா)
ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி பொதுபலசேனா அமைப்பினர் இன்றைய தினம் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கடிதமொன்றை கையளித்துள்ளனர்.
குறித்த கடிதத்தில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் போலியான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் திட்டமிட்டு சட்டத்தில் சிக்க வைக்கப்பட்டுள்ளார்.
எனவே சட்டமா அதிபர் திணைக்களம் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM