அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்களுக்கு  நீதிமன்றம்  தொடர்பான அறிவில்லை - விஜேதாச 

Published By: R. Kalaichelvan

28 Feb, 2019 | 05:29 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்) 

அரசியலமைப்பு பேரவை அரசியல் நோக்கிலே செயற்படுகின்றது. அதன் உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் தொடர்பான அறிவோ நீதியரசர்கள் தொடர்பான விளக்கமோ இல்லை. 

அவ்வாறான உறுப்பினர்களைக்கொண்ட பேரவை நீதிபதிகளின் நியமனம் தொடர்பில் எவ்வாறு தீர்மானம் எடுக்க முடியும் என முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இலங்கை மன்ற கல்லூரியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46