(எம். எம். சில்வெஸ்டர்)
“விளையாட்டுத்துறையில் ஈடுபடுபவர்கள் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்து பாவனையில் சிக்கி எமது நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துகின்றனர். இதன் பின்னணியிலும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களே உள்ளனர் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பு, சுகததாச விளையாட்டரங்க தொகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஊக்கமருந்து பாவைனக்கு எதிரான இலங்கை முகவர் நிலையத்தை (ஸ்லாடா) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஜனாதிபதி,
‘‘தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து தொடர்பில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும். தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையைத் தடுக்கும் வகையிலான விழிப்புணர்வுகளை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தவேண்டும். விளையாட்டுத்துறை என்பது ஒரு வகையில் தியாகமாகும்’’ என்றார்..
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM