ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் - ஹரின்

Published By: Vishnu

28 Feb, 2019 | 05:51 PM
image

(எம். எம். சில்வெஸ்டர்)

விளையாட்டுத்துறையில் ஊழல்மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படவேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

‘‘ஆட்ட நிர்ணயம், சூதாட்டம், தடைசெய்யப்ட்ட ஊக்க மருந்து பாவனை ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை விதிக்கப்படவேண்டும். இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட வேண்டும். அதன் மூலம் குற்றச் செயல்களைத் தடுக்க முடியும்.

தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்து, போதைப்பொருள் பாவனை என்பன வாழ்க்கையை சீரழிக்கும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான திட்டங்கள் பாடசாலை பாட விதானத்தில் இணைக்கப்பட வேண்டும். அதன்மூலம் அவர்கள் தவறான வழியில் செல்வதைத் தடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41