(எம். எம். சில்வெஸ்டர்)
விளையாட்டுத்துறையில் ஊழல்மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படவேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
‘‘ஆட்ட நிர்ணயம், சூதாட்டம், தடைசெய்யப்ட்ட ஊக்க மருந்து பாவனை ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை விதிக்கப்படவேண்டும். இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட வேண்டும். அதன் மூலம் குற்றச் செயல்களைத் தடுக்க முடியும்.
தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்து, போதைப்பொருள் பாவனை என்பன வாழ்க்கையை சீரழிக்கும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான திட்டங்கள் பாடசாலை பாட விதானத்தில் இணைக்கப்பட வேண்டும். அதன்மூலம் அவர்கள் தவறான வழியில் செல்வதைத் தடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM