''அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" திட்டங்களை கையளிக்கும் நிகழ்வு பிரதமர் தலைமையில்

Published By: Vishnu

28 Feb, 2019 | 10:08 AM
image

பண்பு, அறிவு, வலு நிறைந்த பிள்ளைகள் சமூகம் ஒன்றை நாட்டுக்கு உருவாக்கும் நோக்கில் ''அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" செயற்றிடத்தின் கீழ் நாடுபூராகவும் 200 பாடசாலைகளில் நிர்மாணிக்கப்பட்ட முழுமையான  200 திட்டங்களை ஒரே நாளில் மாணவர்களிடம் கையளிக்கும் நாடு தழுவிய தேசிய நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வு அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் அழைப்பின்பேரில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குளியாப்பிட்டியவில் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி  இடம்பெறவுள்ளது.

இதன்போது குளியாபிட்டிய சென். ஜோசப் வித்தியாலய புதிய மூன்று மாடிக் கட்டம், குளியாபிட்யடி சாரனாத் வித்தியாலயத்தில் சகல வதிகள் கொண்ட கேட்போர் கூடம், குளியாபிட்டிய ஆசிரிய பயிற்சி நிலயைத்தின் புதிய நிர்வாகக் கட்டம் என்பன கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06