(ஆர்.யசி)
இலங்கையில காணமாலாக்கப்பட்ட மற்றும் காணமால்போனவர்கள் குறித்து அலுவலகம் வெளியிட்டுள்ள இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளை அரசாங்கம் உடனடியாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காணமாலாக்கப்பட்டோர் குறித்து கண்டறியும் அலுவலகத்தின் தவிசாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் காணமால் ஆக்கப்பட்டோர் மற்றும் காணமல்போனோரின் குடும்பங்கள் எம்மை இலகுவாக அணுகுவதற்கான பல்வறு பகுதிகளில் பிராந்திய அலுவலகங்களை திறக்கவும் அலுவலகம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காணமால்போனோர் குறித்த அலுவலகத்தின் ஒரு ஆண்டுகால பூர்த்தியாகின்ற நிலையில் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM