கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சி காரணமாக மக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கடும் வெப்பம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளாந்த வெப்பநிலை 35 பாகையாக உயர்வடைந்துள்ளது. இதனால் பகல் நேரங்களில் வெளியில் மக்கள் நடமாவதை தவிர்த்து வருகின்றனர்.
கடும் வரட்சியினால் அவதியுறும் மக்களுக்காக பொது நல அமைப்புக்கள் வீதிகளில் குளிர்பானம் மற்றும் தண்ணீர் வினியோகம் செய்து வருகின்றனர்.
காத்தான்குடியில் என்.ரி.ஜே நிறுவனம் இன்று காலை பாரிய குளிர்பான சாலையை அமைத்து மக்களுக்கு வழங்கிவருகின்றது.
இதே வேளை, வெப்பத்தை தணிக்கும் வெள்ளரிப்பழத்திற்கும் இம்மாவட்டத்தில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பெருமளவிலான வெள்ளரிப்பழங்கள் சில மணிநேரத்தில் விற்பனையாகிவிடுவதாக வெள்ளரிப்பழ விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- ஜவ்பர்கான்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM