(ஆர்.யசி)
அமெரிக்க தூதரகத்தின் ஒத்துழைப்புடன் மாத்தறையில் புதிய அமெரிக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தெற்கில் மாணவர்கள் இலவசமாக கல்வி மற்றும் ஆக்கத்திறன் கற்கைகளை கற்கவும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் அமெரிக்கா இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கின்றது.
கொழுப்பு, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் ஐக்கிய அமெரிக்காவின் மத்திய நியையங்கள் இயங்கி வருகின்ற நிலையில் அவ்வாறான நிலையம் ஒன்றினை நேற்று மாத்தறையில் ஆரம்பித்துவைத்தனர்.
'அமெரிக்கன் கோர்னர்' என அடையாளபடுத்தப்பட்டு அமெரிக்க தூதரகத்தினால் இந்த நிலையம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்லிஸ்ட் ஆகியோர் முக்கிய அதிதிகளாக கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM