'பொறுத்தது போதும்' மஹிந்த தலைமையில்  நாடு தழுவிய ரீதியில் போராட்டம்

Published By: Vishnu

27 Feb, 2019 | 04:07 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் 'பொறுத்தது போதும்' என்ற தொனிப்பொருளில் பொதுஜன பெரமுன முன்னணியினர் நாடு தழுவிய ரீதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். 

இதற்கமைய இந்த எதிர்ப்பு போராட்டத்தின் முதற்கட்டம் எதிர்வரும் 08 ஆம் திகதி கண்டி நகரில் இடம்பெறவுள்ளது.

இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ள போராட்டம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் குறைபாடுகளும், ஊழல் மோசடிகளும் மக்கள் மத்தியில் ஆதாரபூர்வமாக எடுத்துரைக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08