தும்புத் தொழிற்சாலையில் தீ விபத்து ; விமானப்படையின் உலங்குவானூர்தி சேவையில்

Published By: R. Kalaichelvan

27 Feb, 2019 | 03:34 PM
image

குளியாப்பிட்டியவிலுள்ள தும்புத்தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை விமானப்படையின் பெல் - 212 ரக உலங்கு வானூர்தியொன்று தீயணைப்பு சேவைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.

 குளியாப்பிட்டிய, கருகஹேந்தர பிரதேசத்திலுள்ள தும்புத்தொழிற்சாலை ஒன்றிலேயே குறித்த தீபரவல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே குறித்த தீ பரவலை கட்டுப்படுத்துவதற்காகவே தீயணைக்கும் படையினருடன் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் விமானப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47