குளியாப்பிட்டியவிலுள்ள தும்புத்தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை விமானப்படையின் பெல் - 212 ரக உலங்கு வானூர்தியொன்று தீயணைப்பு சேவைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.
குளியாப்பிட்டிய, கருகஹேந்தர பிரதேசத்திலுள்ள தும்புத்தொழிற்சாலை ஒன்றிலேயே குறித்த தீபரவல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே குறித்த தீ பரவலை கட்டுப்படுத்துவதற்காகவே தீயணைக்கும் படையினருடன் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் விமானப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM