நீரில் மூழ்கி காணாமல் போனவர் சடலமாக மீட்பு

Published By: Vishnu

27 Feb, 2019 | 03:00 PM
image

அத்தனாகலு ஓயாவில் மூழ்கி காணாமல்போன் நபர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சீதுவை பொலிஸ் பிரிவிற்டகுட்பட்ட கொடுகொட வீதியின் பாலத்திற்கு அருகில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் அத்தனாகலு ஓயாவில் முகம் கழுவுவதற்காகச் சென்ற நபரொருவர் நீரில் அடித்துச்  செல்லப்பட்டு காணாமல்போயுள்ளதாக சீதுவை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். 

அதையடுத்து மேற்கு கடற்படை கட்டளை தலைமைகத்தின் 6 சுழியோடிகள் நீரில்மூழ்கிய நபரை தேடும் பணிகளில் ஈடுப்பட்டிருந்தனர். 

இத் தேடுதல் நடவடிக்கையின் பின்னர் இன்று காலை குறித்த நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

மிஹிரிகம பதுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபரொரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30