அத்தனாகலு ஓயாவில் மூழ்கி காணாமல்போன் நபர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சீதுவை பொலிஸ் பிரிவிற்டகுட்பட்ட கொடுகொட வீதியின் பாலத்திற்கு அருகில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் அத்தனாகலு ஓயாவில் முகம் கழுவுவதற்காகச் சென்ற நபரொருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளதாக சீதுவை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
அதையடுத்து மேற்கு கடற்படை கட்டளை தலைமைகத்தின் 6 சுழியோடிகள் நீரில்மூழ்கிய நபரை தேடும் பணிகளில் ஈடுப்பட்டிருந்தனர்.
இத் தேடுதல் நடவடிக்கையின் பின்னர் இன்று காலை குறித்த நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
மிஹிரிகம பதுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபரொரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM