'பிரஜா ஜல அபிமானி' நீர் வழங்கல் திட்டம் வெள்ளிக்கிழமை ஆரம்பம்

Published By: Vishnu

27 Feb, 2019 | 02:09 PM
image

ஆயிரம் கிராமங்களுக்குப் சுத்தமான குடிநீரை வழங்கும் ' பிரஜா ஜல அபிமானி ' தேசிய நீர் வழங்கள் நிகழ்ச்சி திட்டம் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது. 

தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் மூலம் ஒரே நேரத்தில் 25 மாவட்டங்களிலுள்ள 25 பிரதேங்களில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் யோசனைக்கமைய உருவாக்கப்பட்டுள்ளது. 

அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் நீர் வழங்கல் திட்டங்களுள் இலகுவில் குழாய் மூலம் குடிநீரை வழங்க முடியாத மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை பெற்றுக் கொடுக்கும் உயர்ந்த நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31