ஆயிரம் கிராமங்களுக்குப் சுத்தமான குடிநீரை வழங்கும் ' பிரஜா ஜல அபிமானி ' தேசிய நீர் வழங்கள் நிகழ்ச்சி திட்டம் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.
தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் மூலம் ஒரே நேரத்தில் 25 மாவட்டங்களிலுள்ள 25 பிரதேங்களில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் யோசனைக்கமைய உருவாக்கப்பட்டுள்ளது.
அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் நீர் வழங்கல் திட்டங்களுள் இலகுவில் குழாய் மூலம் குடிநீரை வழங்க முடியாத மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை பெற்றுக் கொடுக்கும் உயர்ந்த நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM