முறையற்ற பொருள் விற்பனை தொடர்பில் நாடளாவிய ரீதியில் தீவிர சுற்றிவளைப்பு .!

Published By: Robert

10 Apr, 2016 | 02:28 PM
image

பண்டிகை காலத்தில் மக்களுக்கு முறையற்ற விதத்திலும் சுகாதாரத்திற்கு கேடானதுமான உணவு பொருட்கள் உட்பட ஏனைய பண்டங்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

பண்டிகை காலத்தில் பொருள் கொள்வனவில் ஈடுபடும் நுகர்வோர் பொருட்களின் தரம் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவித்துள்ளது. 

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் பொருட்களை கொள்வனவு செய்யும் தருணத்தில் அவற்றுக்கான  பாதுகாப்பு உட்பட அவற்றின் தரத்தினை உறுதிப்படுத்துவது தொடர்பில் சுகாதாரக அமைச்சினால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் தொடர்பில் வினவிய போதே கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி விஜிதமுனி சொய்சா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58