ரத்கமவில் இரு வர்த்தகர்கள் கொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரத்கமவில் வர்த்தகர்கள் இரண்டு பேர் கடத்தப்பட்டு கொலை செய்த குற்றச்சாட்டின் தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் மற்றும் உதவிப் பொலிஸ் பரிசோதகர்கள் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த இருபொலிஸ் அதிகாரிகளையும் எதிர்வரும் மார்ச் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM