ரத்கம வர்த்தகர்கள் கொலை:இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

Published By: R. Kalaichelvan

27 Feb, 2019 | 01:15 PM
image

ரத்கமவில் இரு வர்த்தகர்கள் கொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதிவான்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரத்கமவில் வர்த்தகர்கள் இரண்டு பேர் கடத்தப்பட்டு கொலை செய்த குற்றச்சாட்டின் தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் மற்றும் உதவிப் பொலிஸ் பரிசோதகர்கள் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில்  குறித்த இருபொலிஸ் அதிகாரிகளையும் எதிர்வரும் மார்ச் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30